வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியான முகநூல் பதிவைத் தொடர்ந்து அங்கு பொது இடங்களில் வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியான முகநூல் பதிவைத் தொடர்ந்து அங்கு பொது இடங்களில் வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.